23/01/2023
اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
அல்லாஹ்வே = அறிவியலே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவல், அது அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றது; ஆனால் இதை நிராகரிப்பவர்களுக்கோ - ( மத வழியைபோதிக்கும்,வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே(நஷ்டவாளிகள்) நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
-அல்குர்ஆன் : 2:257,