28/09/2025
மீண்டும் தேசிய தாய்கொண்டோ போட்டியில் 🥈வெள்ளி பதக்கம்.
🥋Kalmunai Taekwondo Sports Academy🥋
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான "தாய் கொண்டோ" சுற்றுப் போட்டி இம்மாதம் 2025.09.22- 2025.09.25ம் திகதி வரை மாத்தறை "கொட்டவில" உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இச்சுற்றுப்போட்டியில் எமது கழகத்தை சேர்ந்த RM. Althaaf (Under- 20) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் 🥈வென்றார்.
இதன் மூலம் எமது கழகம் தொடர்ச்சியாக நான்கு வருடங்களளாக (2022- 2025) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தாய்க் கொண்டோ போட்டியில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் அடைவிற்க்கு உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரி முதல்வர் MI.Jabir (SLEAS) அவர்களுக்கும், இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ALM.Thanzil, பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், SDEC உறுப்பினர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி நேறிப்படுத்திய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியரும், பிரதம பயிற்ருவிப்பாளருமான ULM.IBRAHIM Sir மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்கள் JA.Sumaid, AA.Hameem, AA.Hamthan , AA.Sihab, MHA.Haseen மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் குறிப்பாக பதக்கம் வென்ற மாணவர் RM. Althaaf கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
-✒️Admin KTSA-