15/04/2026
கடந்த 13ம் 14-ம் திகதிகளில் நடைபெற்ற கந்தகட்டிய பிரீமியர் லீக் போட்டிகள் வெகு சிறப்பாக இடம் பெற்று முடிந்தது. அந்த வகையில் 13ம் திகதி மங்கள விளக்கு ஏற்றதலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு கந்தக்கட்டிய இளைஞர்களின் முயற்சியின் பேரில் பெருமதி மிக்க புத்தகங்களை நன்கொடையாக பெற்று எமது வாசிகசாலையில் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. மேலும் பிரிமியர் லீக் போட்டிகள் இடம் பெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் மற்றும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், ராகுல் சூப்பர் கிங் அணி இவ்வருடத்திற்கான கிண்ணத்தை சுவிகித்துக் கொண்டது..