19/09/2024
முன்னாள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட தலைவரை கௌரவித்து சிநேகிதபூர்வ ஆட்டம் ஒன்றில் அவ் வீரரையும் ஆடவைத்து பிரதேச ரசிகர்களையும் மகிழ்வித்த Eravur Fc நிர்வாகத்தினர்
15.09.2024 அன்று தேசிய உதைப்பந்தாட்ட அணியின் நீண்ட நாள் நட்சத்திர வீரரும் தலைவருமாக செயற்பட்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த Mohamed Fazal அவர்களுக்கு மகத்தான கௌரவம் கொடுத்து வரவலைத்து மகத்தான கௌரவம் கொடுக்கப்பட்டது
இவ் ஏற்பாட்டுக்கு பக்கபலமாக இருந்து உதவிய Eravur Fc தலைவர் செயளாலர் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் Eravur Fc வீரர்கள் மேலும் இதற்க்கு முன்னின்ட்டு உதவிய
Eravur Fc ரசிகர்கள் Sponsor அனைவருக்கும் Eravur Fc நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் 💐💐❤⚽
மிக விரைவில் இன்னுமொரு போட்டி ஏறாவூர் அகமட் பரீட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தரிகின்றோம் 🔥⚽