30/08/2024
22.08.2024 அன்று 2024- 2025 கல்வியாண்டில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர் என பிரிவுகளில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை காண போட்டிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கத்தின் சார்பாக முனைவர் மோ.மெய்ஞானம் அவர்கள் கலந்து கொண்டார்.