29/12/2025
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் "அன்பாடும் முன்றில் "திட்டத்தின் கீழ் நாங்குநேரி பகுதியை சுற்றி இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு Focus Block Fevelopment Program மூலம் இலவச போட்டி தேர்வுக்கான அளிக்கப்பட்டதில் முதற்கட்டமாக பயிற்சி பெற்ற மாணவர்கள் 10 பேர் தற்போது இந்திய ராணுவத்தில் இணைய உள்ளனர் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் Dr. R. Sukumar, IAS அவர்கள் மாணவர்களுக்கு கேடயம் பரிசளித்து மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்... மேலும் எனக்கு சிறந்த பயிற்சியாளருக்கான விருதும் அளித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு நன்றி.
இதற்கு உறுதுணையாக இருந்த திருநெல்வேலி மேற்கு காவல் துறை அதிகாரி Dr. Prassanna Kumar's IPS அவர்களுக்கும் , நாங்குநேரி வட்டாட்சியர் திரு. Balakrishnan Sir அவர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.Yamuna Mam அவர்களுக்கும் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
❤️