20/08/2026
நேற்று நடந்த நான்கு முனை சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஓர் ஒற்றுமை காணப்பட்டது
பல கருத்துக்கள் பரிமாறப்பட்டது
அதில் முக்கியமாக சில கருத்துக்கள் மேற்கொள்வதற்காக அந்தந்த சங்கத்தின் மற்ற செயற்குழு உறுப்பினரிடம் கலந்து ஆய்வு செய்து ஆதாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட உள்ளோம்
குறிப்பாக
நமது தொழிலின் உறுப்பினர்களுக்கான சந்தாவை ஆறு மாதத்திற்கு மேல் கட்டணத்தை பெறக் கூடாது என ஒற்றுக்கருத்துடன் பயணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் நமது சங்கத்தின் சார்பாக
இதற்காக மற்ற சங்கத்தில் ஆலோசனை செய்து பதில் கூறுவதற்கு 1மாதத்திற்கான கால அவகாசம் வேண்டுமென கேட்டுள்ளனர்..
இந்த தளத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பாக பதிவிடுகிறேன் நன்றி அனைவருக்கும்
மேலும் இந்த நிகழ்வை சிறப்பாக நடந்து முடிப்பதற்கு நமது சங்கத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல🙏
~ சரவணன். ஜெ
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கம்