04/08/2026
எங்கள் பள்ளித்தோழனும், நண்பனுமான பிரதீப் சில்வா அவர்களின் தாயார் 03-08-2026 அன்று இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதிக் கிரியைகளை நாளை 05-08-2026 அன்று மாலை 3.30 மணியளவில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பேசாலை மூவரசர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவினால் வாடும் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்களுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.