14/06/2026
வாழ்க்கை எப்போதும் சீரான, அமைதியான ஓடையைப் போல இருக்காது. திடீரென்று வரும் வெள்ளத்தைச் சமாளிக்க தைரியத்துடன் இருக்க வேண்டும். சில சமயங்களில் துணிச்சலான செயல்களையும் செய்யத் தயாராக இருக்கவேண்டும்.
#யாழ்ப்பாணம் #இலவசதியானம் #தியானம்