04/05/2024
மீண்டும் ஒருமுறை மாவட்டத்தில் கிரிக்கெட் சாம்பியனாக மகுடம் சூடியது அட்டாளைச்சேனை.
2024 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்டத்திலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான TriStar sports club மாவட்ட போட்டிக்கு தெரிவடைந்தது.
அதனை தொடர்ந்து அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து ஒரு சிறந்த வீரர்களை கொண்டு மாவட்ட போட்டிக்கு சென்று அனைத்து பிரதேச அணிகளையும் வீழ்த்தி மாவட்ட சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இவ் வெற்றிக்காக உழைத்த அனைத்து வீரர்களுக்கும், TriStar sports club நிருவாகத்தினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.